Monday, April 21, 2008

ஜி இன் வரி துளிகள்

முதல் வரி....
---------------
"இந்த பயணம் முடியும் வரை தான் உனக்கு ஒரு பேர் எனக்கு ஒரு பெயர்,
இந்த பயணம் முடிந்துவிட்டால் உனக்கும் எனக்கும் ஒரே பெயர் தான்....."

"கற்களை புரிந்து கொண்டவர்களுக்கு கடவுளை புரிந்து கொள்வது கடினம் தான்..."







1 comment:

J.Sriyashanthy said...

kadavulai purinthu kondavargalukku kadkalai purinthukollvathu sulabam.